Sunday, December 30, 2018

அரசு நடவடிக்கை தேவை!


நீக்கம் அறிவிப்பு!


விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை
யை சேர்ந்தத அய்யனார்,  நமது NSWF உறுப்பினர்களிடம் பல வகையில் பண மோசடி செய்தது ஆதாரங்களுடன் தெரிய வந்ததால் நமது NSWF அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்திரமாக நீக்கப்படுகிறார். மேற்கண்ட நபரின் எந்த செயல்பாடுகளுக்கும் அமைப்பு பொறுப்பேற்காது என்றும் இவரை நம்பி யாரும் எந்த செயல்பாடுகளிலும் அமைப்பு ரீதியாக ஈடுபட வேண்டாம் என்று இதன் மூலம் NSWF ரீதியாக தெரிவித்துக் கொள்கிறோம்

Friday, December 28, 2018

அரசு நடவடிக்கை எடுக்குமா???.







வாழ்த்துக்கள்!

இரண்டாவது முறையாக சிறப்பாக இரத்ததான முகாம் நடத்திய அன்னியூர் இளைய கரங்கள் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்






Posters








நன்றி!

நமது கோரிக்கையை ஏற்று இரத்தம்தானம் செய்து உயிர்காக்க உதவிய திரு மூர்த்தி ((V மூர்த்தி CPF( NLC)  2 block Neyveli TS )) அவர்களுக்கு NSWF நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.