Sunday, March 11, 2018

நீக்கம் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம், B.D.O. ஆபிஸ் பின்புறம் வசித்து வரும் திருமதி M.மாரியம்மாள்  நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷன்(NSWF) -லிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து இன்றுமுதல் நீக்கப்பட்டுள்ளார். அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல் பட்டதால் மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. மேற்கண்டவர் பல்வேறு அமைப்புகளில் செயல் படுவதால், அவரின் எவ்வித நடவடிக்கைக்கும் அமைப்பு பொறுப்பேற்க்கது என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. எனவே பொது மக்களோ அல்லது நமது NSWF - இன் நிர்வாகிகளோ நமது அமைப்பு சம்பந்தமாக மேற்கண்ட திருமதி மாரியம்மாள் அவர்களை தொடர்ப்பு கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கின்றோம்.

நீக்கம் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம், B.D.O. ஆபிஸ் பின்புறம் வசித்து வரும் K.செல்லப்பன் த/பெ காளி நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷன்(NSWF) -லிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து இன்றுமுதல் நீக்கப்பட்டுள்ளார். அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல் பட்டதால் மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. மேற்கண்ட நபர் பல்வேறு அமைப்புகளில் செயல் படுவதால், அவரின் எவ்வித நடவடிக்கைக்கும் அமைப்பு பொறுப்பேற்க்கது என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. எனவே பொது மக்களோ அல்லது நமது NSWF - இன் நிர்வாகிகளோ நமது அமைப்பு சம்பந்தமாக மேற்கண்ட செல்லப்பனை தொடர்ப்பு கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கின்றோம்.

Wednesday, February 21, 2018

புதிய இயக்கம் மற்றும் செய்தி பத்திரிக்கை அறிமுகம்!

NSWF பெருமையுடன் அறிமுகப்படுகிறது. NSWF அடுத்த நடவடிக்கையாக ஐ.எம்.எப் இந்தியா (IMF INDIA) என்ற புதிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் பகிர்ந்துகொள்கின்றோம். இந்த இயக்கத்தின் நோக்கம் தினபத்திரிக்கை, வார, மாத பத்திரிக்கைகள், தொலைக்காட்சி முதல் ஆன்லைன் சேனல்கள் வரை ஊடகம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது, மற்றும் புதியதாக உருவாக்கி நடத்துவது ஆகும். ஐ.எம்.எப் இந்தியாவின் முதல் குழந்தையாக அடுத்த மாதம் முதல் " நீதி முரசு " மாதம் இருமுறை இதழ் செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மேற்கண்ட "நீதி முரசு" இதழில் பணியாற்ற பத்திரிக்கையாளர்கள் மாவட்ட, தாலுக்கா வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். விருப்பமுள்ளவர்கள் 9790360354 என்ற எண்ணில் whatsapp மூலமாகவோ அல்லது சென்னை குமார் 7418950056 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்குமா? NSWF கோரிக்கை