Sunday, April 30, 2017

புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் சென்னை மண்டல தலைமை அமைப்பாளராக   கீழ்கட்டளையை சேர்ந்த  திரு குமார் த/பெ வெங்கடாசலம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்                 
       

NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் சென்னை மண்டல  துணை அமைப்பாளராக  பெரும்பாக்கத்தை  சேர்ந்த  திரு ஆனந்த் த/பெ ஆறுமுகம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்


NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் சென்னை மண்டல துணை செயலாளராக குத்தாலத்தை சேர்ந்த கார்த்திக் த/பெ விஜயகுமார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளராக நன்மங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதரன் த/பெ அபிமானன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்


விழுப்புரம் மாவட்டம் NSWF - மனித உரிமை பிரிவின், காணை கிளை செயலாளராக திரு இளையராஜா த/பெ தாண்டவராயன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்  

                      


காணை B.D.O. & B.D.O. அலுவலக அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனு

மனு கொடுத்து 25 நாட்களுக்குமேல் ஆகியும் மனு மீது நடவடிக்கை எடுக்காத காணை B.D.O. & B.D.O. அலுவலக அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனு



Thursday, April 27, 2017

கடலூர் வடக்கு மாவட்ட புதிய நிர்வாகி அறிவிப்பு


NSWF - மனித உரிமைகள் பிரிவுவின் கடலூர் மாவட்ட துணை செயலாளராக பாரதிதாசன் த/பெ பாண்டியன் (பச்சரா பாளையம் கிராமம்) அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Tuesday, April 25, 2017

அன்னியூர் கார்ப்பரேசன் வங்கி மேலாளருக்கு நன்றி!

நமது NSWF அமைப்பின் கோரிக்கையை ஏற்று அன்னியூரைச் சேர்ந்த தனது சொந்த தொழிலில் சாதிக்கத் துடிக்கும் ஏழை இளைஞருக்கு தாட்கோ லோன் வழங்கிய அன்னியூர் கார்ப்பரேசன் வங்கி மேலாளருக்கு நன்றி!

நன்றி!! நன்றி!!!

Wednesday, April 19, 2017

சித்தேரி பர்குணன் அமைப்புக்கு நன்றி கடிதம்






வளவனுர் கனகசபை கடையுள்ள இடப்பத்திரம் அளவு மோசடி பிரச்னை

நமது NSWF அமைப்பை சேர்ந்த வளவனூர் கனகசபை என்பவர் வளவனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண்: 564/1965 ல் அலுவலக ஊழியர்களின் துணையோடு மோசடியாக அளவுகளை 10.1/2 க்கு 24 என்பதை 40.1/2 க்கு 74 என்று சட்டவிரோதமாக திருத்தி அதிகாரிகளின் துணையுடன் மோசடியாக பட்டா பெற்று தன்னை வெளியேற்றி தனது கடையை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாகவும்,இதனால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அமைப்பு தனக்கு உதவ வேன்டும் என்று நமது NSWF அமைப்பின் உதவியை நாடினார். அவரின் கோரிக்கையை ஏற்று அமைப்பு மேற்கொண்ட பல்வேறு சட்ட நடடிக்கைகள் காரணமாக கடந்த 17.04.2017 அன்று மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் வளவனூர் சார்பதிவாளர் அலுவலகத்தால் தவறுகள் நடக்காதது போன்று திருத்தங்கள் சரிசெய்யப்பட்டு மீண்டும் பழைய அளவுகள் கொண்ட 10.1/2 க்கு 24 என்ற அளவுள்ள 564/1965 ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது. தவறு செய்தவர்கள் தண்டிக்கபடாவிட்டாலும், குறைந்தபட்சம் தவறுகள் சரிசெய்யப்பட்டு நம்மை நாடி வந்தவரின் வாழ்வாதாரம் நமது அமைப்பின் நடவடிக்கையால் காக்கப்பட்டது.


ர.சிவனேசன்,
நிறுவனர் & தலைவர்
நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் (NSWF)