Saturday, May 26, 2018

எச்சரிக்கின்றோம்!

பத்தாம் வகுப்பு
ரிசல்ட்
இன்று வெளியாகிறது.
தேர்வில், அதிக
மதிப்பெண் எடுத்தால்,
அதாவது 486 மதிப்பெண்களுக்கு மேல்
இருந்தால் ,
கல்விக்கட்டணம் 100%,
ஹாஸ்டல் கட்டணம்100%,
பேருந்து கட்டணம்100%,
NEET - JEE 100%
என
"பிட்டு" நோட்டீஸ்,
தினசரி விளம்பரம்,
டோர் கேன்வாஸ்,
பேனர் விளம்பரம் என
ஆசைவார்த்தைபேசி
அட்மிஷன் செய்துவிட்டு,

மாணவர்கள் முதல்பருவ
தேர்வு எழுதிய பிறகு
கட்டணம் வசூலிப்தாக
நமக்கு
கடும் புகார் வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட
பள்ளிகள்

தங்களது
கேப்மாரித்தனத்தை
திருத்திக்கொள்ளவில்லை எனில்...

பள்ளியின் முன்பு
மக்களைத்திரட்டி
பெரும் போராட்டம்
நடத்தப்படும்.....
என
எச்சரிக்கிறோம்.

வருந்துகிறோம்!

Sunday, March 11, 2018

நீக்கம் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம், B.D.O. ஆபிஸ் பின்புறம் வசித்து வரும் திருமதி M.மாரியம்மாள்  நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷன்(NSWF) -லிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து இன்றுமுதல் நீக்கப்பட்டுள்ளார். அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல் பட்டதால் மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. மேற்கண்டவர் பல்வேறு அமைப்புகளில் செயல் படுவதால், அவரின் எவ்வித நடவடிக்கைக்கும் அமைப்பு பொறுப்பேற்க்கது என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. எனவே பொது மக்களோ அல்லது நமது NSWF - இன் நிர்வாகிகளோ நமது அமைப்பு சம்பந்தமாக மேற்கண்ட திருமதி மாரியம்மாள் அவர்களை தொடர்ப்பு கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கின்றோம்.

நீக்கம் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம், B.D.O. ஆபிஸ் பின்புறம் வசித்து வரும் K.செல்லப்பன் த/பெ காளி நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷன்(NSWF) -லிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து இன்றுமுதல் நீக்கப்பட்டுள்ளார். அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல் பட்டதால் மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. மேற்கண்ட நபர் பல்வேறு அமைப்புகளில் செயல் படுவதால், அவரின் எவ்வித நடவடிக்கைக்கும் அமைப்பு பொறுப்பேற்க்கது என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. எனவே பொது மக்களோ அல்லது நமது NSWF - இன் நிர்வாகிகளோ நமது அமைப்பு சம்பந்தமாக மேற்கண்ட செல்லப்பனை தொடர்ப்பு கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கின்றோம்.