நிறுவன தலைவரின் அனுமதி இல்லாமல் யாரும் லெட்டர் பேடு பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தியது தெரிய வந்தால், பயன்படுத்தியவர் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது மட்டும் அல்லாமல், மிக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.