Wednesday, November 23, 2016

முதியோர் உதவித்தொகைகள்

                        22.11.2016, நமது தலைவர் திரு.சிவநேசன் அவர்கள் முயற்சியால் கடந்த ஆறு மாதங்களாக வராமல் நின்றுபோன முதியோர் உதவித்தொகைகள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பின்வருபவர்களுக்கு அரசால் மீண்டடும்  வழங்கப்பட்டது.
1. வேணு
2. பாக்கியம்
3. தனுசு
4. பவுனம்பாள்
5. ராணி
6. ராஜவேனி
7. யசோதா

- P.G.Pavani, M.A., B.L., Addvocate . NSWF General Secretary