மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மரணத்திற்கு நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழக மக்களுடன் தனது துக்கத்தையும் பகிந்துகொள்கின்றது. மக்கள் அமைதியான முறையில் தனது துக்கத்தை அனுசரிக்குமாறு வேண்டுகோள் விடுகின்றது............