கடந்த 07.03.2017 அன்று காணை-யில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றக்கோரி விழுப்புரம் கோட்டாட்சியருக்கு நமது அமைப்பின் சார்பாக கோரிக்கை வைத்திருந்தோம்.
நமது NSWF அமைப்பின் கோரிக்கையை ஏற்று,
விழுப்புரம் மாவட்டம் காணை-யில் பேருந்து நிறுத்த நிழற்குடையை மறைத்து பொதுமக்களுக்கு இடையூராக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் முழுவதையும் அகற்ற நடவடிக்கை எடுத்த விழுப்புரம் கோட்டாட்சியர் அவர்களுக்கு நமது நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!
நமது NSWF அமைப்பின் கோரிக்கையை ஏற்று,
விழுப்புரம் மாவட்டம் காணை-யில் பேருந்து நிறுத்த நிழற்குடையை மறைத்து பொதுமக்களுக்கு இடையூராக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் முழுவதையும் அகற்ற நடவடிக்கை எடுத்த விழுப்புரம் கோட்டாட்சியர் அவர்களுக்கு நமது நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!