Friday, March 10, 2017

விழுப்புரம் கோட்டாட்சியருக்கு நன்றி

கடந்த 07.03.2017 அன்று காணை-யில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றக்கோரி விழுப்புரம் கோட்டாட்சியருக்கு நமது அமைப்பின் சார்பாக கோரிக்கை வைத்திருந்தோம்.


நமது NSWF அமைப்பின் கோரிக்கையை ஏற்று,
 விழுப்புரம் மாவட்டம் காணை-யில் பேருந்து நிறுத்த நிழற்குடையை மறைத்து பொதுமக்களுக்கு இடையூராக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் முழுவதையும் அகற்ற நடவடிக்கை எடுத்த விழுப்புரம் கோட்டாட்சியர் அவர்களுக்கு நமது நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!