Sunday, April 2, 2017

விழுப்புரம் மாவட்டம், ஏழுசெம்பொன் கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை

நன்றி!  நன்றி!! நன்றி!!!

விழுப்புரம் மாவட்டம், ஏழுசெம்பொன் கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க







வேண்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசன் (NSWF) அமைப்பின் சார்பாக மனு செய்திருந்தோம். மனுவை ஏற்று துரித நடவடிக்கையில், துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரத்தை சரிசெய்த TNEB JE அவர்களுக்கும், நேரில் பார்வையிட்டு தக்க நடவடிக்கையை துவங்கிய காணை ஊராட்சி ஒன்றிய BDO அவர்களுக்கும், இவர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியருக்கும் நமது NSWF சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்...
------------
NSWF அமைப்பின் கோரிக்கைக்கு முன்னர் ஏழுசெம்பொன் கிராம தண்ணீர் பிரச்சனை







தண்ணிர் பிரச்சினையை தீர்க்க NSWF அமைப்பின் கோரிக்கையை ஏற்று தற்பொமுது நடைபெற்று வரும் பணிகள்