Sunday, September 17, 2017

நீட் தேர்வை எதிர்த்து NSWF ஆர்ப்பாட்டம்

சென்னை பள்ளிகரணையில் கடந்த 11.09.2017 அன்று நீட் தேர்வுக்கு எதிராக NSWF நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.












Friday, September 15, 2017

A.K.பாளையம் கிளை செயலாளர் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த A.K.பாளையம் பகுதியை சேர்ந்த திரு பாஸ்கர் த/பெ சீத்தாராமன் அவர்கள் NSWF-மனித உரிமைகள் பிரிவின் A.K.பாளையம் கிளை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது.

திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூரை அடுத்த M.A. நகர் பகுதியை சேர்ந்த திரு ஷாஜஹான் த/பெ அபூபக்கர் அவர்கள் NSWF-மனித உரிமைகள் பிரிவின் திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது.

திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம், ரெட்ஹில்ஸை அடுத்த பம்மாத்து குளம் பகுதியை சேர்ந்த திருமதி சுசிலா க/பெ கோவிந்தசாமி அவர்கள் NSWF-மனித உரிமைகள் பிரிவின் திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது.

மாநில மகளிர் அணி அமைப்பாளர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம், ரெட்ஹில்ஸை அடுத்த பம்மாத்து குளம் பகுதியை சேர்ந்த திருமதி பேபி க/பெ ஆறுமுகம் அவர்கள் NSWF-மனித உரிமைகள் பிரிவின் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது.

திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமை சேர்ந்த திரு நந்தகுமார் த/பெ சம்பத் அவர்கள் NSWF -மனித உரிமைகள் பிரிவின் திருவள்ளூர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது.

Monday, September 11, 2017

ஆர்பாட்டம் அறிவிப்பு



NSWF (National Social Welfare Foundation) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கவனத்திற்கு,

நமது அமைப்பின் சார்பாக நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க அனுமதி  கோரி காவல்துறை ஆணையரிடம்(commisner)  மணு கொடுக்கப்பட்டது. அந்த மணுவை பரிசீலனை செய்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க ஆர்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர். எனவே ஏற்கனவே திட்டமிடப்பட்ட  உண்ணாவிரதத்திற்க்கு  பதிலாக இன்று ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே உரிய அனுமதியுடன் நடக்கும் இந்த ஆர்பாட்டத்தில் அனைத்து NSWF தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இடம்: பள்ளிக்கரனை கார்ப்பரேசன் அலுவலகம் அருகே

நேரம்: பிற்பகல் 2.00 மணியளவில்

நாள்: இன்று 11.09.2017 திங்கள் கிழமை

- ர.சிவனேசன், நிறுவனர்&தலைவர், NSWF