Monday, September 4, 2017

உண்ணாவிரதம் அறிவிப்பு!

சென்னையில் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு எதிராக  NSWF நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு திரு.ஆனந்த் ( சென்னை மண்டல துணை அமைப்பாளர்), திரு.கார்த்திக் (சென்னை மண்டல துணை செயலாளர்), திரு.ஸ்ரீதரன் ( காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்) ஆகிய மூவரும் தலைமையேற்று நடத்துவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. அனைத்து NSWF நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மேற்கண்ட மூவரின் தலைமையின் கீழ் நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ர.சிவனேசன்,  தலைவர்,NSWF