Tuesday, April 2, 2019

சிங்கப்பூரில் காணாமல் போனவர் மீட்கப்பட்டார்!

சிங்கப்பூரில் காணமல் போன கோட்டீஸ்வரன் த/பெ ஆறுமுகம் விழுப்புரம் மாவட்டம் பழைய கருவாட்சி கிராமம் வெற்றிகரமாக மீட்கப்பட்டு வீடு திரும்பினார். அக்கறையுடன் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் NSWF சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!