Tuesday, October 28, 2025

ராணிப்பேட்டை மாவட்டம் , கலவை அருகே உள்ள வேம்பி கிராமத்தில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நமது தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) சார்பாக நீதி வேண்டிம், எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் அமைப்பின் சார்பாக ராணிப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்றபோது...

ராணிப்பேட்டை மாவட்டம் , கலவை அருகே உள்ள வேம்பி கிராமத்தில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நமது தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) சார்பாக நீதி வேண்டிம், எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் அமைப்பின் சார்பாக ராணிப்பேட்டை நீதிமன்றத்திற்கு (27.10.2025 அன்று) சென்று முறையிட்டபோது ... அருகில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்  அமைப்பின் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான திரு சத்தியசீலன் மற்றும் நமது வழக்கறிஞர் சக்கரவர்த்தி ஆகியோருடன் ....