Tuesday, April 7, 2026

NSWF சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா!


*✨ கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா ✨*

🚩 *தேசிய சமூக நல அமைப்பு (NSWF)* 🚩
━━━━━━━━━━━━━━━━━━━━━━━

*🌿 மனித உரிமைப் பிரிவு – செங்கல்பட்டு மாவட்டம் 🌿*

💧 "மக்களின் தாகம் தீர்ப்போம்... மனிதநேயம் காப்போம்!" 💧
━━━━━━━━━━━━━━━━━━━━━━━

*📅 நிகழ்வு நாள்:* 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை)

*⏰ நேரம்:* காலை 10.00 மணி

*📍 இடம்:* அச்சிறுப்பாக்கம் – மாவட்ட அலுவலகம்

*✨ கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா ✨*

மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━

*📋 நிகழ்ச்சி விபரங்கள்:*

*👤 தலைமை:*
மாவட்டத் தலைவர் டாக்டர் வேலு அவர்கள்

*👥 முன்னிலை:*
மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் & உறுப்பினர்கள்

*🍹 சிறப்பு அம்சம்:*
பொதுமக்கள் அனைவருக்கும்
நீர்மோர் & பழங்கள் வழங்கப்பட்டது
━━━━━━━━━━━━━━━━━━━━━━━

*❤️ நன்றிகளும் வாழ்த்துகளும்:*
இந்த நற்பணி சிறப்பாக நடைபெற
தார்மீக ஆதரவு, உடல் உழைப்பு மற்றும் உதவிகள் வழங்கிய

✅ மாவட்ட நிர்வாகிகள்

✅ அனைத்துப் பிரிவு உறுப்பினர்கள்

✅ தன்னார்வலர்கள்
அனைவருக்கும்

🙏 மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்! 🙏