Friday, December 15, 2017

வண்மையாக கண்டிக்கின்றோம்!

மனு கொடுத்து 6 மாதங்கள் மேலாகியும் கழிவுநீர் கூழாயில் ஏற்பட்ட அடைப்பை,  அடைப்பு எங்குள்ளது என்பதை கூறிப்பிட்டும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடமும், காணை வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் நமது NSWF அமைப்பு சார்பாகவும், பாதிக்கப்பட்டவர் சார்பாகவும் பலமுறை மனு அளித்தும், பலமுறை நேரில் அழைத்து வலியுருத்தியும் இதுவரை கழிவுநீர் கூழாயின் அடைப்பை சரிசெய்ய ஒரு துரும்பைக்கூட அசைக்காத கேவல நிர்வாகம்.

படங்கள்: கழிவுநீர் வீட்டிற்குள் வழிந்து  வாயிற்படி வழியே உள்ளிருந்து வெளியேரும் அவலமும், ஒரு குடும்பத்தின்  வாழ்வாதாரத்தை சீரழித்த வேதனையும்.

இடம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், காணை அகரம் சித்தாமூர் சாலை