Wednesday, December 20, 2017

நமது NSWF அமைப்பின் கோரிக்கையை ஏற்று அன்னியூர் அருள்மிகு திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயத்தின் கோபுரங்களின் மீதும், ஆலய மதில் சுவர்களின் மீதும் வளர்ந்த மரங்களை வெட்டி சரிசெய்த இந்து அறநிலையத்துறைக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அன்னியூர் கிராம முக்கியஸ்தர்களுக்கும் நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் (NSWF) சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், மீண்டும் கோபுரங்களின் மீது மரங்கள் வளர்ந்து சிதிலமடையாமல் தடுக்க நிரந்த தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! நன்றி!! நன்றி!!!

~ர.சிவனேசன்,
நிறுவனர் & தலைவர்,
நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் (NSWF)