விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் பேரூராட்சியின் கடைவீதியில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அவல நிலையை பாரீர்....! அரசு நடடிக்கை எடுக்குமா???? பொது மக்கள் ஏக்கம்.....
பொதுநலன் கருதி,
நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் (NSWF)
பொதுநலன் கருதி,