Saturday, January 27, 2018

அனந்தபுரம் அவல நிலை!

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் பேரூராட்சியின் கடைவீதியில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அவல நிலையை பாரீர்....! அரசு நடடிக்கை எடுக்குமா???? பொது மக்கள் ஏக்கம்.....

பொதுநலன் கருதி,
நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் (NSWF)