Tuesday, January 2, 2018

நிர்வாகி அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவை சேர்ந்த திரு தமிழ்மணி த/பெ கெங்காதரன் அவர்கள் NSWF-பிரிவின் மனித உரிமைகள் விழுப்புரம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க படுகின்றது. நமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்!