Monday, January 7, 2019

இன்றைய ( 06.01.2019) NSWF களப்பணிகள்:

விழுப்புரம் மாவட்டம் பனமலை கிராமத்தில் தனது பரம்பரை சொத்து சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதை அறிந்த சகாதேவன் என்பவர் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு இலவசமாக சட்டப் போராட்டம் நடத்தி அவரது சொத்துக்களை அவரின் குடும்பத்தாருக்கு மீட்டு தறுவதாக NSWF அறிவிப்பு
[1/6, 10:52 PM] R Shivanesan: கொளப்பாக்கம் கிராமத்தில் நமது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினரின் குடும்ப பிரச்சனை தொடர்பாக நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
[1/6, 10:52 PM] R Shivanesan: கஞ்சனூர் நமது NSWF அமைப்பைச் சேர்ந்தவர்களிடம்  லட்சக்கணக்கில் பணமோசடி செய்த அரக்கோணத்தைச் சேர்ந்த பாதர் திமதை, அவரது மனைவி டாப்சி, விழுப்புரம் மாவட்டம் நேமூரைச் சேர்ந்த ஞானஒலி மற்றும் அவரது மகன் சேகர் ஆகியோர்மீது நடவடிக்கை எடுப்பதற்காண ஆலோசனை கூட்டம் நடைபெற்றது