இன்றைய NSWF களப்பணி (07.01.2019):
நில அபகரிப்பால் உயிர் நீத்த பனமலை சகாதேவனின் நிலங்களை மீட்க விழுப்புரம் ஆட்சியரிடம் மனு
பல மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட திருக்கோவிலூர் அய்யப்பன் அவர்கள் சார்பாக நடவடிக்கை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருக்கோவிலூரை அடுத்த ஆடுர்கொளப்பாக்கத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் கோவில் கொட்டகை அமைத்து அன்னதானம் செய்ய முற்படுவதை, தாழ்த்தப்பட்டவர் என்பதால் தேவராஜிக்கு முட்டுக்கட்டைகள் செய்யும் திக்கோவிலூர் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் திருமதி லட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி NSWF உதவியுடன் புகார் மனு
அன்னியூர் சேகர்-விமலா தம்பதியர்களின் சொத்து பிரச்சனையை விழுப்புரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் விசாரிக்க விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளருக்கு மனு
பாண்டிச்சேரி கரிகலாம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகலா என்பவரின் வீட்டு இடப்பிரச்சனை தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் சந்திப்பு
நில அபகரிப்பால் உயிர் நீத்த பனமலை சகாதேவனின் நிலங்களை மீட்க விழுப்புரம் ஆட்சியரிடம் மனு
பல மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட திருக்கோவிலூர் அய்யப்பன் அவர்கள் சார்பாக நடவடிக்கை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருக்கோவிலூரை அடுத்த ஆடுர்கொளப்பாக்கத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் கோவில் கொட்டகை அமைத்து அன்னதானம் செய்ய முற்படுவதை, தாழ்த்தப்பட்டவர் என்பதால் தேவராஜிக்கு முட்டுக்கட்டைகள் செய்யும் திக்கோவிலூர் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் திருமதி லட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி NSWF உதவியுடன் புகார் மனு
அன்னியூர் சேகர்-விமலா தம்பதியர்களின் சொத்து பிரச்சனையை விழுப்புரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் விசாரிக்க விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளருக்கு மனு
பாண்டிச்சேரி கரிகலாம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகலா என்பவரின் வீட்டு இடப்பிரச்சனை தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் சந்திப்பு