*டாக்டர் M. வேலு, மாவட்டத் தலைவர், NSWF செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக வெளியிடப்படும் அழைப்பிதழ்!*
*தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) செங்கல்பட்டு மாவட்டக் கிளை, சார்பாக நடைபெறும் சுதந்திர தின விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!*
நிகழ்வுகள்:
*தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு:*
*நாள்:* 15/8/2025, வெள்ளிக்கிழமை
*நேரம்:* காலை 7:30 மணி
*இடம்:* NSWF மாவட்ட அலுவலகம், அச்சரபாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.
*விருதுகள் வழங்கும் விழா:*
நாள்: 15/8/2025, வெள்ளிக்கிழமை
*நேரம்:* காலை 8:30 மணி
*இடம்:* V.E.P. அரங்கம், சர்வ சேவா அலுவலகம், அச்சரப்பாக்கம், மெயின் ரோடு, காந்தி பஸ் ஸ்டாண்ட் அருகில்
*சிறப்பு விருந்தினர்:*
நமது அமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர் ஆர். சிவனேசன் அவர்கள் கலந்துகொண்டு, பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும் விருதுகளையும் பரிசுகளையும் வழங்க இருக்கிறார்.
இந்த விழாவுக்கு, அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இப்படிக்கு,
*டாக்டர் M. வேலு*,
மாவட்டத் தலைவர்,
NSWF, செங்கல்பட்டு.