பல்லவபுரம் நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நமது NSWF சார்பாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம் தற்பொழுது நமது அமைப்பின் கோரிக்கையை ஏற்று அங்கு பணி நடைபெறுகிறது. சென்னை மண்டல தலைமை அமைப்பாளர் திரு.குமார் முற்றும் சென்னை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்...
பல்லவபுரம் நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விண்ணப்பம்
http://nswflegal.blogspot.in/2016/03/blog-post_25.html?m=1
பல்லவபுரம் நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விண்ணப்பம்
http://nswflegal.blogspot.in/2016/03/blog-post_25.html?m=1