நமது NSWF மீது தொடர்ந்து அவதூறு போஸ்டர் ஒட்டியவர்கள் கண்டறியப்பட்டனர். தட்டிகேட்ட தலைவரை கொல்ல சதி.
நாளை SP யிடம் புகார் மனு. நடவடிக்கை இல்லையெனில் மாபெரும் போராட்டம். அனைத்து NSWF உருப்பினர்களும் நாளை (22.07.2017) காலை 10 மணிக்கு விழுப்புரம் NSWF அலுவலகத்தில் கூட தலைமை உத்தரவு. நம் தலைவனுக்கு தோல் கொடுக்க அனைவரும் திரண்டு வாரீர்..
நாளை SP யிடம் புகார் மனு. நடவடிக்கை இல்லையெனில் மாபெரும் போராட்டம். அனைத்து NSWF உருப்பினர்களும் நாளை (22.07.2017) காலை 10 மணிக்கு விழுப்புரம் NSWF அலுவலகத்தில் கூட தலைமை உத்தரவு. நம் தலைவனுக்கு தோல் கொடுக்க அனைவரும் திரண்டு வாரீர்..