கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த திரு சையத்பீர் த/பெ ஜானி பாஷா அவர்கள் நமது "நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)"- னின் "மனித உரிமைகள் பிரிவு" கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது.