Thursday, July 6, 2017

தலைமை அலுவலக ஊழியர் நியமனம்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ஏழுச்செம்பொன் கிராமத்தை சேர்ந்த திரு ரமணி த/பெ விநாயகமூர்த்தி அவர்கள் நமது "நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)"- னின் தலைமை அலுவலக ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது. அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை இடும் கட்டளைகளை செயல்படுத்த தக்க ஒத்துழைப்பு அளித்து உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.