அன்னியூர் அரசு மாணவியர் விடுதி மாணவிகள், நமது தலைவர் மேன்மைமிகு சிவநேசன் அவர்களிடம் தங்களது விடுதி வார்டன் தங்களுக்கு தகுந்த பாதுகாப்போ, உணவோ வழங்குவதில்லை, விடுதியில் தங்குவதே இல்லை என பல புகார்களுடன் மனு செய்ததைத் தொடர்ந்து, நமது தலைவர் திரு சிவநேசன் அவர்கள் நேரடியாக எடுத்த நடவடிக்கையின் காரணமாக, அன்னியூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி வார்டன், சமையலர் இருவரும் இரண்டே நாட்களில் மாற்றப்பட்டுள்ளனர்...
- வழக்கறிஞர் பவாணி, பொதுச்செயலாளர், NSWF