NSWF கெண்டியங்குப்பம் கிளையை சேர்ந்த ஆனந்த் அமைப்பின் பெயரை தவராக பயன்படுத்தியதற்காக NSWF அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நிரந்தரமாக இன்று (25.01.2017) முதல் நீக்கப்பட்டுள்ளார். இவருடன் உறுப்பினர்கள் யாரும் அமைப்பு சார்பாக எவ்வித தொடர்பும் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..