Monday, January 2, 2017

சென்னை மண்டல NSWF கூட்டம்

சென்னை மண்டல NSWF நிர்வாகிகள் கூட்டம் கடந்த 25.12.2016 அன்று, சென்னை கீழ்கட்டளையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் NSWF நிறுவனர் மற்றும் தலைவர்  திரு. சிவநேசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி பவானி,  NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு தேசிய செயலாளர் திரு. ஜெயக்குமார், NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு சென்னை மண்டல அமைப்பாளர் திரு குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.