Thursday, June 29, 2017

வேங்கை மண்டல கிளை அமைப்பாளர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி தாலுக்கா, வேங்கை மண்டலத்தை சேர்ந்த திரு சுப்ரமணியன் த/பெ பெரியசாமி அவர்கள்   நமது "நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)"- னின் "மனித உரிமைகள் பிரிவு" வேங்கை மண்டல கிளை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது.