Tuesday, August 15, 2017

கோரிக்கையை நிறைவேற்றிய இந்து அறநிலைத்துறைக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

நீண்ட போராட்டத்திற்குபின் பலநூறு வருடங்களுக்குப்பின் அருள்மிகு அன்னியூர் திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயத்திலிருந்து ஸ்ரீ வள்ளி,ஸ்ரீ தெய்வானை சமேதராக ஸ்ரீ முருகன் உற்சவராக இன்று (15.08.2017) வீதியுலா வரவுள்ளார். இனி ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் வீதியுலா நடத்த இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. ஒத்துழைப்பு வழங்கிய ஊர்பொதுமக்களுக்கும், நாட்டாண்மைகளுக்கும், வழிகாட்டிய சகோதரர்களுக்கும்,  அனுமதியளித்த இந்து அறநிலையத்துறைக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

http://www.nswflegal.com/2017/08/nswf.html?m=1