Wednesday, August 9, 2017

அவதூறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை

முக்கிய அறிவிப்பு!!!

நமது NSWF மீது தொடர்ந்து அவதூறு போஸ்டர் ஒட்டியவர்கள் கண்டறியப்பட்டனர்.
கடந்த 22.07.2017 அன்று SP யிடம் நூற்றுக்கணக்கான NSWF உறுப்பினர்கள் ஒன்று திரண்டு புகார் மனு  அளித்தனர். விழுப்புரம் DSP புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பார் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் பல நாட்கள் கடந்த பின்னரும் முக்கிய சதிகாரி மரகதம் ஒரு போலிஸ் என்பதால் அவரை காப்பாற்றும் நோக்கத்துடன் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வருகின்ற திங்கட்கிழமை (07.08.2017) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளதால் அனைவரும் 07.08.2017 அன்று திங்கட்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.