Saturday, August 12, 2017

இந்து அறநிலையத்துறையிடம் NSWF மனு

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தில் 1000 வருடங்களுக்கும் மேலாக எழுந்தருளிக்கொண்டிருக்கும் அருள்மிகு திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீராமநாதீஸ்வர் ஆலயத்தில்  வருகின்ற 15.08.2017 அன்று ஆடிகிருத்திகைவிழாவில் இரவு வீதியுலாவிற்கு ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வானை அமையார்களுடன் சமேதராக வலம்வர மேற்கண்ட மூவரின் சிலையையும் விதியுலாவிற்கு வழங்க இந்து அறநிலையத்துறை விழுப்புரம் ஆய்வாளர் மறுத்ததால்,  மேற்கண்ட சிலைகளை வீதியு லாவிற்கு  வழங்கவேண்டி இந்து அறநிலையத்துறை விழுப்புரம் இணை ஆணையரிடம் நமது NSWF சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.