Friday, July 19, 2024

ஆழ்ந்த இரங்கல்

நமது தேசிய சமூக நல அமைப்பின்  (NSWF) மனித உரிமை பிரிவின், செங்கல்பட்டு மாவட்ட குழுவின் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர் திரு பிரபாகரன் அவர்களின் தகப்பனார் ஐயா திரு  அம்பலவாணன் அவர்கள் நேற்று 17/07/2024 புதன்கிழமை காலை 10 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதைக் கேள்வியுற்று மிகுந்த துயரமும் வருத்தமும் அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் அவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) சார்பாக  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.