நேற்று (21/7/2024) ஞாயிற்றுக்கிழமை காலை நமது NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின், செங்கல்பட்டு மாவட்ட குழுவின், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் எலப்பாக்கம் கிளை மகளிர் அணி துணை தலைவி திருமதி நீலாவதி அவர்களின் மகள், மகனுக்கு காதணி விழா நடைபெற்றது. அந்த விழாவில் நமது அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மு.வேலு, மாவட்ட செயலாளர் திரு வெங்கடகிருஷ்ணன், அச்சரப்பாக்கம் ஒன்றிய தலைவர் திரு அல்ல பாஷா, ஒன்றிய துணைத் தலைவர் திரு ஏஜேஸ், ஒன்றிய இளைஞரணி தலைவர் திரு ரசூல், ஒன்றிய உறுப்பினர் திரு பிரபுராஜ், எலப்பாக்கம் கிளை மகளிர் அணி தலைவி திருமதி ஜெயலக்ஷ்மி ஆகியோர் அமைப்பின் சார்பாக கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட நமது தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள்!!!
இது போன்ற மேலும் இடுகைகளைப் பார்த்து சேர தேசிய சமூக நல அமைப்பு(NSWF), இங்கே கிளிக் செய்க👇👇
https://kutumbapp.page.link/z5FY6xon9cKGtxUR8?ref=JEZ2P