Friday, November 8, 2024

பாராட்டுக்கள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 
*திருமதி.பானுப்பிரியா* வயது 23 கர்ப்பிணி பெண்ணிற்கு சிகிச்சைக்காக A+ இரத்தம் வழங்கிய கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அன்பு சகோதரர் 
*திரு. விஷ்ணு*
அவர்கள் 18 வது  முறையாக இரத்தம் தானம் வழங்கிய கொடை வள்ளல்க்கும் அவரது குடும்பத்தாருக்கும் தேசிய சமூக நல அமைப்பு (NSWF) மற்றும் துளிகள் அறக்கட்டளையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும், மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்...👏🏼👏🏼👌🏻👌🏻💐💐🤝🤝

இவர்களுடன் 
*தேசிய சமூக நல அமைப்பின் கடலூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் தில்லை சிவா*  மற்றும்

துளிகள் அறக்கட்டளையின் விருத்தாசலம் ஒருங்கிணைப்பாளர்
 *திரு.N.S. உமர் உசேன்*...