Saturday, November 9, 2024

கோரிக்கை!

*NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் முக்கிய கோரிக்கை மனு 7/11/2024*

இந்த மனு சென்னை TO திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அச்சிறுப்பாக்கம் மற்றும் தொழுப்பேடு இந்த ஊரில் உள்ள மூன்று வளைவுகளில் 2010தில் இருந்து 2024 வரை  எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளது, எத்தனை பேர் இறந்து உள்ளார்கள் என்ற சுற்றறிக்கை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்து உங்களின் சுற்றிருக்கை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் கூறியதன் காரணமாக

 இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பதிவு தபால் நமது செங்கல்பட்டு மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

 இந்த மனுவை அனுப்புவதற்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்த நமது செங்கல்பட்டு மாவட்ட துணை பொருளாளர் திரு ஏஜேஸ் அவர்களுக்கு நமது அமைப்பின் சார்பாகவும் மாவட்ட குழுவின் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏

*NSWF செங்கல்பட்டு மாவட்ட குழு*