*கடந்த 18/11/2024 திங்கட்கிழமை காலை 11 மணியலவில் நமது NSWF அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வைத்துள்ள கோரிக்கை!*
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுராந்தகம் பணிமனை கிளை மேலாளர் (B.M) அவர்களிடம் தரப்பட்ட மேற்கண்ட கோரிக்கை மனுவை நேரில் சென்று வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டாக்டர் மு.வேலு, மாவட்ட துணை பொருளாளர் திரு ஏஜேஸ், அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் திரு பிரபுராஜ் இவர்களுக்கும் மனுவை பெற்றுக் கொண்டு அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த தமிழ்நாடு போக்குவரத்து கழக மதுராந்தகம் கிளை மேலாளர் அவர்களுக்கும் தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்!