Wednesday, October 23, 2024

செங்கல்பட்டு மாவட்ட கிளை நிர்வாகிகள் மாற்றம்!

*செங்கல்பட்டு மாவட்ட கிளை நிர்வாகிகளின் பொறுப்பு மாற்றம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! (நாள்:23.10.2024)*

==============

NAME : பாக்கியலட்சுமி 
Previous Position : உறுப்பினர் 
New Position : பெரும்பேர் கண்டிகை மகளிர் அணி அணி தலைவர் 
==============

NAME : ரிஸ்வான் 
Previous Position : உறுப்பினர் 
New Position : நேமம் கிளை தலைவர் 
==============

NAME : ராஜகுரு 
Previous Position : உறுப்பினர் 
New Position : செய்யூர் கிளை தலைவர் 
==============

NAME : பிரபுராஜ் 
Previous Position : உறுப்பினர் 
New Position : அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் 
==============

NAME : வாசு 
Previous Position : உறுப்பினர் 
New Position : அறப்பேடு கிளைத் தலைவர் 
==============

NAME : முருகன் 
Previous Position : உறுப்பினர் 
New Position : தொழுப்பேடு கிளை தலைவர் 
==============

NAME : P.முருகன் 
Previous Position : உறுப்பினர் 
New Position : நெற்குணம் கிளை தலைவர் 
==============

NAME : ரவிச்சந்திரன் 
Previous Position : உறுப்பினர் 
New Position : பள்ளி பேட்டை கிளை தலைவர் 
==============

NAME : அலாவுதீன் 
Previous Position : உறுப்பினர்
New Position : அச்சரப்பாக்கம் நகர துணை தலைவர் 
==============

NAME : ஏழுமலை 
Previous Position : உறுப்பினர் 
New Position : நெடுங்கல் கிடைத்த தலைவர் 
==============

NAME : சதீஷ் 
Previous Position : உறுப்பினர் 
New Position : உத்தமநல்லூர் கிளை தலைவர் 
==============

NAME : நஸிரா பானு 
Previous Position : உறுப்பினர் 
New Position : கீழ்கொடுங்கலூர் மகளிர் அணி தலைவர் 
==============

NAME : சத்தியசீலன் 
Previous Position : உறுப்பினர் 
New Position : பெரும்பேர் கண்டிகை கிளை தலைவர் 
==============

NAME : கணேசன் 
Previous Position : உறுப்பினர் 
New Position : அறைப்பேடு கிளை செயலாளர் 
==============

NAME : சந்துரு 
Previous Position : உறுப்பினர் 
New Position : அரபேடு கிளை துணை துணை செயலாளர் 
==============

NAME : கார்த்திகேயன் 
Previous Position : உறுப்பினர் 
New Position : அரப்பேடு கிளை துணைத் தலைவர்

*முக்கிய அறிவிப்பு:*

பொறுப்புகள் மாற்றப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் தங்களது புதிய பொறுப்புடன் கூடிய அடையாள அட்டையை தங்களது மாவட்ட தலைவரிடம் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (27.10.2024) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்...

*தலைமையகம்,
தேசிய சமூக நல அமைப்பு (NSWF)*