விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தை அடுத்த நல்லாபாளையம் கிராமத்தை சேர்ந்த திரு பிரபு த/பெ மணி அவர்கள் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)- னின் மனித உரிமைகள் பிரிவு நல்லாபாளையம் கிளை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.