Monday, June 26, 2017

விழுப்புரம் வடக்கு மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த திருமதி அஞ்சலை க/பெ பாலகிருஷ்ணன் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)- னின் மனித உரிமைகள் பிரிவு விழுப்புரம் வடக்கு மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.