Wednesday, May 10, 2017

ஏழுசெம்பொன் கிராமத்தின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ஏழுசெம்பொன் கிராமத்தின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கடந்த 27.03.2017 அன்று மாவட்ட ஆட்சியரிடம் நாம் வைத்த கோரிக்கைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததால், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசன் (NSWF) சார்பாக இன்று (08.05.2017) மீண்டும் மனு