விழுப்புரம் மாவட்டம், வரகுபட்டு கிளை துணை செயலாளர் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகாவை சேர்ந்த வரகுபட்டு கிராமம் திரு சதீஷ்குமார் த/பெ தனசேகர் அவர்கள் NSWF - மனித உரிமைகள் பிரிவின் வரகுபாட்டு கிளை துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது.