Tuesday, May 23, 2017

காணை ஊராட்சியில் அனுமதியின்றி பேனர் நடவடிக்கை எடுக்க நமது NSWF சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம்,  காணை ஊராட்சியில் அனுமதியின்றி பேனர் வைத்து பயணியர் நிழற்குடை முழுவதையும் அடைத்து பொதுமக்கள் பயன்படுத்தாவண்ணம் பயணிகளுக்கு இடையூறு.  நடவடிக்கை எடுக்க நமது NSWF (நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன்) சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு