Sunday, May 28, 2017

NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் தேசிய செயலாளர் மீண்டும் தேர்ந்தெடுப்பு!

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த திரு ஜெயக்குமார் த/பெ சந்தானம் அவர்கள்  நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷனின் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் தேசிய செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.