Sunday, May 28, 2017

ஸ்ரீபெரும்புதூர் நகர கிளை அமைப்பாளர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

சென்னை, போரூரை அடுத்த, மவுலிவாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் த/பெ தியாகு அவர்கள் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷனின் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் ஸ்ரீபெரும்புதூர் நகர கிளை அமைப்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.