Wednesday, May 24, 2017

சித்தேரி கிளை அமைப்பாளர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வட்டம்,  சித்தேரி கிராமத்தை சேர்ந்த திரு ஜோசப் த/பெ பெரியநாயகம் அவர்கள் நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷனின் (NSWF) மனித உரிமைகள் பிரிவின் சித்தேரி கிளை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.