Sunday, May 28, 2017

திருத்தணி நகர கிளை அமைப்பாளர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்


திருவள்ளுவர் மாவட்டம், திருத்தணி தாலுக்கா, கவரி ராஜபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் த/பெ சுப்பிரமணி அவர்கள் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷனின் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் திருத்தணி நகர கிளை அமைப்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.