Sunday, May 28, 2017

தமிழ்நாடு மாநில விசாரணை அணி அமைப்பாளர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

சேலம் மாவட்டம், மேட்டூர் டேமை அடுத்த, புதுசம்பள்ளி பகுதியை சேர்ந்த திரு அசோக்குமார்  த/பெ கருணாமூர்த்தி அவர்கள் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷனின் மனித உரிமைகள் பிரிவின் தமிழ்நாடு மாநில விசாரணை அணி அமைப்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.